
மேஜர்
செம்மலை (றெனோ)
துரைராசா திலகேஸ்வரன்
1973 – 1996
நிகழ்வு
11.11.1996 அன்று கிளிநொச்சி பூநகரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





