
லெப்டினன்ட்
பாவணன் (பயஸ்)
முருகேசு ஜெயநாராயணன்
1976 – 1997
நிகழ்வு
திருகோணமலை சித்தாறுப்பகுதியில் படையினரின் சுற்றிவளைப்பின் போது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.







