மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
பரணிதா
கப்டன்

பரணிதா

செல்லத்துரை சுதாநிதி

1972 – 1997
பிறப்பு
1 ஏப்ரல் 1972
வீரச்சாவு
23 ஜூன் 1997
ஊர்
தட்டாமலை, நெடுகேணி, முல்லைத்தீவு
மாவட்டம்
முல்லைத்தீவு
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
முள்ளியவளை

நிகழ்வு

வவுனியா பறநாட்டான்கண்டலில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.