மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

கந்தன்

சின்னத்தம்பி ஜெயக்குமார்

1978 – 1988
பிறப்பு
16 ஜூலை 1978
வீரச்சாவு
12 மே 1988
ஊர்
அல்வாய் மேற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

தேவரையாளி பகுதியில் இந்தியப்படையால் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோரத் தாக்குதலில் வீரச்சாவு

மேலதிக விபரம்

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.