
2ம் லெப்டினன்ட்
மயூரி
கந்தையா சுபா
1975 – 1997
நிகழ்வு
கிளிநொச்சி ஆனையிறவு - பரந்தன் படைத்தளங்கள் மீதான தாக்குதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


