
2ம் லெப்டினன்ட்
ஜீவா
தம்பிராசா சத்தியமூர்த்தி
1968 – 1988
நிகழ்வு
யாழ்ப்பாணம் மானாங்கானை ஊறணியில் இந்தியப்படை சுற்றிவளைப்புப்பின்போது ஏற்பட்ட சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.






