
கப்டன்
ரமேஸ் மாஸ்ரர்
பொன்னையா சிவஞானசுந்தரம்
1968 – 1988
நிகழ்வு
யாழ்ப்பாணம் மானாங்கானை ஊறணியில் இந்தியப்படையுடனான நேரடி சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைற் உட்கொண்டு வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.





