
மேஜர்
அறிவமுதன் (புஸ்பலிங்கம்)
வேலாயுதம் ஜெயராசா
1973 – 1997
நிகழ்வு
வவுனியா கரப்புக்குத்தி - விஞ்ஞானகுளம் பகுதியில் அமைந்திருந்த ஜெயசிக்குறு நடவடிக்கை வழங்கற்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



