
2ம் லெப்டினன்ட்
ஆதிரை
சிவமூர்த்தி மாலினி
1978 – 1997
நிகழ்வு
வவுனியா சின்னடம்பனில் ஜெயசிக்குறு நடவடிக்கை படையினரால் அமைக்கப்பட்டிருந்த படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




