
லெப்டினன்ட்
அருளேந்தி
கோபாலப்பிள்ளை அன்ரனி
1978 – 1997
நிகழ்வு
வவுனியா பெரியமடுவில் ஜெயசிக்குறு நடவடிக்கை படையினரால் அமைக்கப்பட்டிருந்த படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.



