
2ம் லெப்டினன்ட்
அகிலா
சுப்ரமணியம் புஸ்பராணி
1977 – 1997
நிகழ்வு
வவுனியா பெரியமடுவில் ஜெயசிக்குறு நடவடிக்கை படையினரால் அமைக்கப்பட்டிருந்த படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




