
லெப்டினன்ட்
வீரன்
கந்தையா வில்வநாத்
1980 – 1997
நிகழ்வு
முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்பரப்பில் சரக்குகப்பல் மீதான சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் (ஈச்சங்குளம் நினைவுக்கல்) நாட்டப்பட்டுள்ளது.









