
லெப்டினன்ட்
புலிக்தேவன் (பழனி)
ஜெயபாலசேகரப்பிள்ளை செந்தூரக்குமரன்
1978 – 1997
நிகழ்வு
முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்பரப்பில் சரக்குகப்பல் மீதான சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.




