
மேஜர்
தாடிபாலா
சண்முகம் இராசரத்தினம்
1962 – 1988
நிகழ்வு
வவுனியா சொந்தக்காரன்குளத்தில் இந்தியப்படையினர் மற்றும் தேசவிரோதிகள் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.




