
வீரவேங்கை
ரவிகாந் (ரவிக்குமார்)
அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்
1961 – 1988
நிகழ்வு
வவுனியா சொந்தக்காரன்குளத்தில் இந்தியப்படையினர் மற்றும் தேசவிரோதிகள் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.










