
வீரவேங்கை
தமிழன் (புலித்தேவன்)
அல்பிரட் அன்ரன் தேவராஸ்
1978 – 1998
நிகழ்வு
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



