கப்டன்
குமரப்பா
புவிராஜசிங்கம் தயாரியன்
1973 – 1996
நிகழ்வு
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தேசவிரோதிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு படையினர் கைதுசெய்ய முயன்ற போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.







