மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
கேசவன்
கப்டன்

கேசவன்

சிவலிங்கம் சுந்தரலிங்கம்

1969 – 1998
பிறப்பு
22 டிசம்பர் 1969
வீரச்சாவு
5 ஜூன் 1998
ஊர்
பலாலி வடக்கு, யாழ்ப்பாணம்.
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
முள்ளியவளை

நிகழ்வு

கிளிநொச்சி பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவு

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. இம் மாவீரர் கிளிநொச்சி படைத்தளம் மீதான ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்ததாக மாவீரர் விபரக்கோவையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓயாத அலைகள் - 2 நடவடிக்கை மாவீரரின் வீரச்சாவு நாளிலிலிருந்து சில மாதங்களின் பின்பே மேற்கொள்ளப்பட்டது. எனவே மாவீரரின் வீரச்சாவு நிகழ்வு தவறாக பதிவு செய்யப்பட்டதாக எண்ணி வீரவேங்கைகள் தளத்தினால் அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம் மாவீரரின் வீரச்சாவு நாளில் கிளிநொச்சியில் பகுதியில் நான்கு போராளிகள் வீரச்சாவைத் தழுவியிருந்தனர் அவர்களுடன் இந்த மாவீரரும் வீரச்சாவடைந்ததாக ஊகித்தே எம்மால் அந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.