
லெப்டினன்ட்
அசோக்
சிவகுரு சிறிதரன்
1969 – 1988
நிகழ்வு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மாதனையில் இந்தியப்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

