
லெப்டினன்ட்
எழிலரசன்
கணபதிப்பிள்ளை பார்த்தீபன்
1979 – 1998
நிகழ்வு
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் வேவு நடவடிக்கையின் போது சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

