
மேஜர்
வளர்மதி
வேலுப்பிள்ளை சிவசக்தி
1973 – 1998
நிகழ்வு
திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



