
லெப்டினன்ட்
தமிழவள்
கோவிந்தன் செந்தமிழ்ச்செல்வி
1979 – 1998
நிகழ்வு
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் முன்னகர்ந்த சிறிலங்கா படையினர் மீதான சுற்றிவளைப்புத் தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


