
வீரவேங்கை
பதுமை
தங்கவேலு சசிகலா
1978 – 1998
நிகழ்வு
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் முன்னகர்ந்த சிறிலங்கா படையினர் மீதான சுற்றிவளைப்புத் தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் (முழங்காவில் நினைவுக்கல்) விதைக்கப்பட்டுள்ளது.






