
லெப்டினன்ட்
ரவி
இராமச்சந்திரன் ரவிச்சந்திரன்
1965 – 1989
நிகழ்வு
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இந்தியப்படையினர் கைது செய்ய முயன்ற போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


