
லெப்டினன்ட்
இன்பமுதன்
முத்துக்குமார் கலைஞானச்செல்வன்
1975 – 1998
நிகழ்வு
முல்லைத்தீவு மூன்றுமுறிப்பு பகுதியில் சிறிலங்கா படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

