
கப்டன்
பாவலன் (குட்டுவன்)
அருட்பிரகாசம் பரணிதாஸ்
1973 – 1998
நிகழ்வு
அம்பாறை அகத்தியாவனைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.




