
வீரவேங்கை
திகழ்நிலவன்
தர்மலிங்கம் பிரபாகரன்
1974 – 1998
நிகழ்வு
முல்லைத்தீவு கிழவன்குளம் பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

