
மேஜர்
கார்வண்ணன் (ராஜன்)
கார்த்திகேசு வில்வராஜன்
1966 – 1998
நிகழ்வு
திருகோணமலை சாம்பல்தீவுப் பகுதியில் சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்தபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





