
லெப்டினன்ட்
துவாரகா
சுந்தரலிங்கம் மகாசுலோசனா
1978 – 1998
நிகழ்வு
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் சிறிலங்கா வான்படை வானூர்திகள் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.