
வீரவேங்கை
மயூரன்
கணபதிப்பிள்ளை உதயகுமார்
1973 – 1998
நிகழ்வு
முல்லைத்தீவு 7ம் கட்டை பகுதியில் நெடுங்கேணி - முள்ளியவளை சாலையில் உழுவூர்தியில் சென்றவேளை றிவிபல படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


