மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
மயூரன்
வீரவேங்கை

மயூரன்

கணபதிப்பிள்ளை உதயகுமார்

1973 – 1998
பிறப்பு
4 ஏப்ரல் 1973
வீரச்சாவு
21 டிசம்பர் 1998
ஊர்
சீனக்குடா, திருகோணமலை.
மாவட்டம்
திருகோணமலை
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
முள்ளியவளை

நிகழ்வு

முல்லைத்தீவு 7ம் கட்டை பகுதியில் நெடுங்கேணி - முள்ளியவளை சாலையில் உழுவூர்தியில் சென்றவேளை றிவிபல படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.