
2ம் லெப்டினன்ட்
நிலாவதனி
குமாரசாமி திருச்செல்வி
1981 – 1999
நிகழ்வு
முல்லைத்தீவு மூன்றுமுறிப்புப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



