
கப்டன்
அருள்வேந்தன்
விநாயகமூர்த்தி லோகேஸ்வரன்
1980 – 1999
நிகழ்வு
முல்லைத்தீவு சாலம்பன் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.








