
2ம் லெப்டினன்ட்
தணிகையரசன்
பிரான்சிஸ் சேவியர் அன்ரன் ஜெஸ்லியூஸ்
1981 – 1999
நிகழ்வு
வவுனியா புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

