
வீரவேங்கை
காண்டீபன்
சேவியர் சுரேஸ்குமார் சோசை
1977 – 1999
நிகழ்வு
மன்னார் உயிலங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் (ஆட்காட்டிவெளி நினைவுக்கல்) விதைக்கப்பட்டுள்ளது.








