
2ம் லெப்டினன்ட்
சசிகலா
இருதயராசா டியூலா
1974 – 1999
நிகழ்வு
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





