
கப்டன்
சுயாத் (பத்மசீலன்)
இராசலிங்கம் விஜயகாந்
1979 – 1999
நிகழ்வு
மட்டக்களப்பு குருக்களுர் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான திடீர் தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






