
2ம் லெப்டினன்ட்
சோபனா
சோமஸ்காந்தன் பிரபகலா
1982 – 1999
நிகழ்வு
மன்னார் பள்ளமடு பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.









