
லெப்டினன்ட்
அன்புக்குயில் (தர்மா)
இராசநாயகம் ஜெகதீஸ்வரி
1978 – 1999
நிகழ்வு
திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




