
லெப்.கேணல்
இசைவாணன் (பட்டேல்)
பொன்னையா குணலிங்கம்
1961 – 1999
நிகழ்வு
மன்னார் சிராட்டிக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

