
லெப்டினன்ட்
விடுதலை
கந்தசாமி கேதீஸ்குமார்
1981 – 1999
நிகழ்வு
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


