
மேஜர்
தமிழ்ச்செல்வன்
ரூபசிங்கம் ராதாரமணன்
1977 – 1999
நிகழ்வு
கிளிநொச்சி சுட்டதீவு பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





