
வீரவேங்கை
மாலதி
சின்னத்துரை மோகனரூபி
1980 – 1999
நிகழ்வு
மணலாறு பகுதியில் படையினரின் குண்டுத் தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



