
வீரவேங்கை
விந்தன் (நிலவன்)
புவனேஸ்வரன் புலேந்திரன்
1982 – 1999
நிகழ்வு
யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் படையினர் சுற்றிவளைத்தபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.



