
வீரவேங்கை
கலைஞன்
சிவசுந்தரம் காந்தரூபன்
1978 – 1999
நிகழ்வு
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் படை முகாம் மீதான வேவு நடவடிக்கையின்போது ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

சிவசுந்தரம் காந்தரூபன்
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் படை முகாம் மீதான வேவு நடவடிக்கையின்போது ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு