
வீரவேங்கை
செந்தமிழ்ச்செல்வன்
சிவபாக்கியநாதன் பிரபாகரன்
1972 – 1999
நிகழ்வு
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் படையினர் கைது செய்ய முயன்றபோது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.



