மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
சுரேஸ்குமார்
வீரவேங்கை

சுரேஸ்குமார்

பூபாலு சுதாகரன்

1980 – 1999
பிறப்பு
1 ஜூன் 1980
வீரச்சாவு
14 செப்டம்பர் 1999
ஊர்
புன்னாலைக்கட்டுவன் தெற்கு, யாழ்ப்பாணம்
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

கிளிநொச்சி ஊரியான் பகுதியில் முன்னேறிய படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

மேலதிக விபரம்

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.