மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

முகமட்

கணபதிப்பிள்ளை சௌந்தரராசன்

1952 – 1985
பிறப்பு
19 பெப்ரவரி 1952
வீரச்சாவு
24 அக்டோபர் 1985
ஊர்
அன்புவழிபுரம், திருகோணமலை.
மாவட்டம்
திருகோணமலை
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
கோப்பாய்

நிகழ்வு

திருகோணமலை திரியாய் கொடிகட்டியாற்றில் எமது முகாமொன்றின் மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போது வீரச்சாவு

மேலதிக விபரம்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.