மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
அருந்தவம்
வீரவேங்கை

அருந்தவம்

கிருஸ்ணபிள்ளை உதயகுமார்

1974 – 1999
பிறப்பு
9 நவம்பர் 1974
வீரச்சாவு
14 அக்டோபர் 1999
ஊர்
பெண்டுகள்சேனை, கிரான், மட்டக்களப்பு
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படைக் கலங்களைத் தாக்கச் சென்றவேளை கடற்கரும்புலிப் படகுகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுக்கொன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவு

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.