மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

இளஞ்செழியன்

கனகசபை நற்சபேசன்

1973 – 1999
பிறப்பு
30 ஏப்ரல் 1973
வீரச்சாவு
14 அக்டோபர் 1999
ஊர்
ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணம்
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் படையினர் சுற்றிவளைக்க முயன்றபோது தனக்குத்தானே குண்டை வெடிக்க வைத்து வீரச்சாவு

மேலதிக விபரம்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.