வீரவேங்கை
பன்னீர்
இராசதுரை விஜயகுமார்
1978 – 1999
நிகழ்வு
மணலாறுஓதியமலை பகுதியில் அமைந்திருந்த படை முகாம் மீதான வேவு நடவடிக்கையின்போது படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


